/* */

நெல்லை மாவட்டத்தில் மே.1ம் தேதி கிராம சபை கூட்டம்

மே 1ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டம் கோடை வெயில் காலமாதலால் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் மே.1ம் தேதி கிராம சபை கூட்டம்
X

நெல்லை மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினம் 01.05.2022 அன்று கிராம சபைக் கூட்டம் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக காலை 10.00 மணியளவில் நடத்தப்பட வேண்டும் என அரசால் அறிவுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பட்டியல் மற்றும் மத்திய மாநில அரசால் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 29 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!