/* */

வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி

வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி
X

திருநெல்வேலியில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தினமும் அரசு அதிகாரிகள் பறக்கும் படையினர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடர்ந்து 1924 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வேட்பாளர்கள் பெயர்களை பொருத்த வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது தொடர்பாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு எந்தப் பகுதியில் சீல் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை எடுத்துக் கூறப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 March 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்