/* */

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
X

ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆண்ட பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Feb 2021 5:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்