/* */

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஏஐசிசிஐ கோரிக்கை!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஏஐசிசிஐ கோரிக்கை!!
X

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய சில வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் ஏஐசிசிஐ நிரிவாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 20வது புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள சாருஸ்ரீயை தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் (ஏஐசிசிஐ) தலைவர் ஜோ பிரகாஷ், துணைத் தலைவர் தமிழரசு ஆகியோர் நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர், குறிப்பாக மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய சில வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆணையரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

Updated On: 1 July 2021 2:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்