/* */

திருவாரூரில் பாரம்பரிய உடையணிந்து போலீசார் பொங்கல் கொண்டாட்டம்

திருவாரூரில் காவல்துறையினர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் பாரம்பரிய உடையணிந்து போலீசார்  பொங்கல் கொண்டாட்டம்
X
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் போலீசார் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஆண், பெண் காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி ,சேலை அணிந்து பொங்கல் வைத்து பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதியாக பொங்கலை சூரியபகவானுக்கு படையலிட்டு சூரியபகவானை வழிபட்டனர்.

இதில் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Updated On: 16 Jan 2022 4:29 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்