/* */

திருவாரூர்: 100 % கடைகள் அடைப்பு

திருவாரூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் முழுமையாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது...

HIGHLIGHTS

திருவாரூர்: 100 % கடைகள் அடைப்பு
X

திருவாரூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் முழுமையாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் காலை 6 மணி முதல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகளான டீ கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டது. பெரிய நிறுவனங்களான ஜவுளிக்கடை திறக்க அனுமதி இல்லை என்பதால் அவைகள் பூட்டப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்பட்டன.

இதனால் மது பிரியர்கள் ஆர்வமுடன் காலை முதலே மதுபான வகைகளை வாங்கிச் சென்றனர். இதில் ஒரு சிலர் அங்கேயே மது அருந்தி விட்டு போதை தலைக்கு ஏறியதும் அங்கேயே கிடக்கின்றனர். திருவாரூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்பதால் பார்சல் மட்டும் வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் 100 சதவீத கடைகள் பூட்டப்பட்டு உள்ளன.

Updated On: 6 May 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்