/* */

திருவாரூர்: பூண்டி கலைசெல்வத்தின் 14-வது நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் மறைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி செல்வத்தின் 14-வது நினைவு தினத்தையொட்டி மௌன ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர்: பூண்டி கலைசெல்வத்தின் 14-வது நினைவு தினம் அனுசரிப்பு
X

பூண்டி கலைச்செல்வம் நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மறைந்த தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வம் 14வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி .கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்திலிருந்து மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம் மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மறைந்த மாவட்ட செயலாளர் பூண்டி செல்வம் இல்லம் வரை சென்று நிறைவடைந்தது.


Updated On: 17 Nov 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!