/* */

திருவாரூரில் கடும் பனிப்பொழிவு:வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூரில் நேற்று இரவு கடும் பனிப்பொழிவு இருந்தது அது தொடர்ந்து காலை 8 மணிவரை நீடித்தது

HIGHLIGHTS

திருவாரூரில் கடும் பனிப்பொழிவு:வாகன ஓட்டிகள் அவதி
X
திருவாரூரில் ஏற்பட்ட பனிப்பொழிவால் சூழப்பட்டுள்ள சாலை

திருவாரூரில் நேற்று இரவு கடும் பனிப்பொழிவு இருந்தது அது தொடர்ந்து காலை 8 மணிவரை நீடித்தது. சாலைகள் தோறும் புகை போன்று பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனம் ஓட்டிச் சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொரடாச்சேரி, புலிவலம் ,அலிவலம், கிடாரங்கொண்டான் ,சேந்தமங்கலம், விளமல் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

Updated On: 22 Feb 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...