/* */

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
X

திருவாரூரில் கள்ளநோட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4பேர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர் பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட விஸ்வபாரதி, ராஜா, தமிழ்வாணன், அருள் ,ஈஸ்வரன் என ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும் திருத்துறைபூண்டி தாலுகாவில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்று வந்த வெற்றிவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.

Updated On: 14 April 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!