/* */

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு ஐந்து ஆண்டு சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  முதியவருக்கு ஐந்து ஆண்டு சிறை
X

பைல் படம்

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நேருஜி தெருவில் வசிப்பவர் முனிச்சாமி, 61. இவர் இந்த பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்திரவு கொடுத்தார். சம்பவம் தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி வழக்கு பதிவு செய்து,

முனிச்சாமியை கைது செய்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி வெங்கடேஷன் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Updated On: 4 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?