/* */

பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம்? இருவரை கைது செய்தது போலீஸ்

பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக எழுந்த புகாரில் இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம்?  இருவரை கைது செய்தது போலீஸ்
X

பைல் படம்

பெரியகுளம் பைபாஸ்ரோட்டில் வழிப்பறி கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீசார் இப்பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர்.

ஜெயமங்கலம் எஸ்.ஐ., நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, மேல்மங்கலத்தை சேர்ந்த நாகபாண்டி, பெரியசாமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பல ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். வழிப்பறி கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Jan 2022 7:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!