/* */

தேனி மாவட்டத்தில் 2ம் தேதி ஒருவருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் 2ம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 2ம் தேதி ஒருவருக்கு கொரோனா
X

பைல் படம்

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 182 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று அதிகாலை வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு