/* */

கருப்பு பட்டை அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கருப்பு பட்டை அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
X

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம்பகுதி டாஸ்மாக் கடை விற்பனையாளரான மாற்றுத் திறனாளி துளசிதாஸ் சமூக விரோதிகளால் கடை வாசலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

விற்பனையாளர் ராமு காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு பணியில் பாதுகாப்பு வழங்க வேண்டும், துளசிதாஸ் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Updated On: 6 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க