/* */

தஞ்சாவூரில் 15 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது

தஞ்சாவூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் 15 வயது பள்ளி மாணவி கர்ப்பம்:  போக்சோவில் இளைஞர் கைது
X

தஞ்சாவூர், மனோஜிபட்டியை சேர்ந்தவர் 15 வயதான சிறுமி. ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சரவணன் மகன் விக்ரம் வயது 22. விக்ரம் சிறுமியின் உறவினர் முறை என்பதால், திருவண்ணாமலையில் இருந்து அடிக்கடி, தஞ்சாவூருக்கு வந்தபோது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் என்பதால் சகஜமாக பேசி கொண்டு உள்ளனர். இதனை உறவினர்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 4 மாத கர்ப்பம் அடைந்தார்.

இவ்விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் விக்ரமை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்