/* */

வ உசி. 151 வது பிறந்தநாள் விழா:அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 - வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

வ உசி. 151 வது பிறந்தநாள் விழா:அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து  மரியாதை
X

தென்காசி மாவட்டம், தென்காசி காந்தி சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வ உ சிதம்பரனார் உருவ படத்திற்கு திமுக மற்றும் பாமக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது 

வ உ சி சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 - வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், தென்காசி காந்தி சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வ உ சிதம்பரனார் உருவ படத்திற்கு, திமுக சார்பில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் அக்கட்சியினரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலத் துணைத் தலைவர் ஐயம்பெருமாள் தலைமையில் அக்கட்சியினரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 7 Sep 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...