/* */

தென்காசி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரம்

தென்காசி நகர் பகுதியில் தென்காசி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

தென்காசி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரம்
X

தென்காசி நகர் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவும் பணி 

தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியினை காவல்துறையினர் பொது மக்களுடன் சேர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நகராட்சிக்கு உட்பட்ட மலையான் தெருவிற்கு தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டதின் பேரில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் உடனடியாக நான்கு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினார்.

தொடர்ந்து அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க காவல்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஆய்வாளர் பாலமுருகன் கேட்டுக்கொண்டார்.

Updated On: 10 April 2022 4:07 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  3. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  4. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  7. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை