/* */

பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து பூங்காவில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட போலீஸார்

பூங்காவினை சுத்தமாக வைத்துக்கொள்ள பொது மக்களுக்கு போலீஸார்அறிவுரைள் வழங்கினர்

HIGHLIGHTS

பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து பூங்காவில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட போலீஸார்
X

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் உள்ள பூங்காவை பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்த  போலீஸார்

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பராமரிப்பில்லாமல் கயவர்களின் கூடாரமாக திகழ்ந்து வந்த பூங்காவினை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஏற்பாட்டில், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து அங்கிருந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை சுத்தம் செய்து சீரமைக்கப்பட்டது. பின்னர் பூங்காவினை சுத்தமாக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Updated On: 3 Aug 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!