/* */

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, தென்காசி எஸ்.பி அலுவலகத்தில், அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில்  கபசுர குடிநீர் வழங்கல்
X

தென்காசி எஸ்பி அலுவலகத்தில்,  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இத தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுரையின் பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோருக்கும், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.உஷா ஏற்பாட்டின்படி, இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் (சி) மரு.தேவி மூலம், அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

அத்துடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 25 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...