/* */

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை வழங்க கண்விழித்திரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

HIGHLIGHTS

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

சிவகங்கையில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன்கடை  ஊழியர்கள்

11அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் கொரானா பெரும் தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு கண்விழித்திரை மூலம் பதிவு செய்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் வைப்பு நிதியை சிக்கன நாணய சங்கம் மூலம், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரவேண்டும்.நியாவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Oct 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?