/* */

கூடுதல் கட்டுப்பாட்டு கருவிகள் சிவகங்கை வருகை

கூடுதல் கட்டுப்பாட்டு கருவிகள் சிவகங்கை வருகை
X

சிவகங்கையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த கூடுதலாக 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏற்கனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக இருந்த 100 கட்டுப்பாட்டு இயந்திரம் சிவகங்கை கொண்டு வரப்பட்டு ஆட்சியர் மதுசூதன் தலைமையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

Updated On: 12 March 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’