/* */

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இ.கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்

நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இ.கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்
X

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம் நடத்தினர்.

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம்.

இராமேஸ்வரம் நகராட்சியில் பொதுமக்கள் புதிய வீட்டு வரி விதிப்புக்கு, புதியகட்டிட அனுமதிக்காக மனு செய்தாலோ, வருட கணக்கில் அழையவிடும் போக்கு உள்ளது. மேலும் ரூபாய் 10,000, முதல் பல லட்சம் வரை பேரம் பேசி வலுகட்டாயமாக பணம் பறிப்பதாக கூறப்படுகின்றது. சிலர் பணம் கொடுத்தும் காரியம் முடியாமல் அழைகின்றனர்.பணம் கொடுக்காதவர்களின் நிலையோ பரிதாபம்.

இதுகுறித்து எத்தனை முறை புகார் செய்தாலும் உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதாக இல்லை, இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் உருவ பொம்மையில் செய்த லஞ்ச பேய்களை விரட்டும் வகையில் கோடாங்கி மற்றும் வேப்பிலை அடித்து இராமேஸ்வரம் நகராட்சி ஊழியருக்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Updated On: 11 Jan 2022 12:34 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  2. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  3. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  5. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  6. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  7. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  8. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !