/* */

இராமேஸ்வரம் பகுதியில் தொடர் கன மழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்

இராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்துள்ளதால், சாலைகளில் மழை நீர் தேங்கியது.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் பகுதியில் தொடர் கன மழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்
X

கோப்பு படம் 

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று காலை முதல், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், பாம்பன், பகுதியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மழைநீர் தேங்கியுள்ளதால், சாலைகள் சேதம் அடைந்து, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க, இராமேஸ்வரம் நகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 13 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை