/* */

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சிவராஜ் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தென்னரசு, பொருளாளர் சுரேஷ், அமைப்புச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்த வேண்டும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி