/* */

புதுக்கோட்டையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

அசோக் நகர் அருகில் உள்ள திருநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
X

புதுக்கோட்டை அசோக் நகர் அருகில் உள்ள திருநகரில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் 4 மணி முதல் 5 மணி நேரம் வரை தொடர் மழை பெய்து வருவதால், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது குறிப்பாக புதுக்கோட்டை அசோக் நகர் அருகில் உள்ள திருநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். உடனடியாக மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகாமால் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று புதுக்கோட்டை பூ சந்தையில் மழை நீர் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

Updated On: 26 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்