/* */

புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
X

புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே செயல்படும் உழவர் சந்தையின் உள்ளே இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு உள்ளே வராமல் வெளியில் செயல்படும் கடைகளில் வாங்கிச் செல்வதால் உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு போதிய அளவில் வியாபாரம் நடைபெறுவது இல்லை என இன்று காலை உழவர் சந்தை முன்பு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.


Updated On: 16 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்