/* */

மாயனூர் கல்லணை கால்வாய் பகுதியை பார்வையிட்ட மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர்

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

மாயனூர் கல்லணை கால்வாய் பகுதியை பார்வையிட்ட மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர்
X

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் மாயனூர் கல்லணை கால்வாய் பகுதிகளை பார்வையிட்டனர்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் தலைவர் துரைராஜ் தலைமையில் சுமார் இருபது பேர் கரூர் மாவட்டம், மாயனூர் அணைக்கட்டு பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் துரைராஜ் கூறும்போது, கடந்த காலத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட கால்வாய் முழுமை பெறாமல் இருந்தது. பின்னர் வந்த அதிமுக அரசு கட்டளை கால்வாய் நிறுவ நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரில் இன்று நேரில் வந்து பார்வையிட்டதாக தெரிவித்தார்.இந்த கால்வாய் பணியை விரைந்து முடிக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 March 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!