/* */

புதுக்கோட்டையில் ரத்ததான முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

உலக கொடையாளர் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில், ரத்ததான முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ரத்ததான முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞருக்கு  சான்றிதழ் வழங்கி சிறப்பித்த  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி   

புதுக்கோட்டை சிவகாமி அம்மாள் இரத்ததான கழகத்தின் சார்பில், தேசிய கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பல்வேறு நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, சிவகாமி அம்மாள் இரத்ததான கழகத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், சிவகாமி அம்மாள் ரத்ததான கழகத்தின் தலைவர் கார்த்திக், மெஸ் மூர்த்தி மற்றும் ரத்ததான கழகத்தின் நிர்வாகிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரத்தானம் செய்த இளைஞர்களுக்கு, அதற்கான சான்றிதழை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கி, இளைஞர்களை பாராட்டினார்.

Updated On: 1 Oct 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்