/* */

தனியார் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா: உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தனியார் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா: உருவச் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை
X

புதுக்கோட்டை அருகே வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற காந்திஜெயந்தி விழா

காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்லூரியில் மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை செய்தனர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு கல்லூரியின் சேர்மன் கவிஞர் ஆர் .எம்.வீ .கதிரேசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். கல்லூரியின் தாளாளர் பி .கருப்பையா, .கல்லூரியின் முதல்வர் ஆர்.புகழேந்தி. மாணவ-மாணவியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 2 Oct 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்