/* */

பெரம்பலூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்சி நடைபெற்றது

HIGHLIGHTS

பெரம்பலூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
X

அம்மாபாளையம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை ஊராட்சி மன்றத்தலைவர் பிச்சை பிள்ளை  வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் அம்மாபாளையம் ஊராட்சி மன்றம் மூலம் பசுமைப் புரட்சி செய்யும் விதமாக, மரக்கன்றுகளை நட்டு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள மருத்துவமனை, பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன

அம்மாபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் பிச்சை பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜோஸ்பின் சுப்பிரமணி, பால் உற்பத்தி கூட்டுறவு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் ஜெய்சங்கர், பொதுமக்கள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 8:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!