Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ பிரபாகர் தொடங்கிவைததார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் நகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் ட்ரோன் உதவியோடு கிருமி நாசினியானது தெளிக்கப்பட்டத.
மேலும் இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.