/* */

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ பிரபாகர் தொடங்கிவைததார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
X

பெரம்பலூர் நகராட்சியில் ட்ரோன் கருவி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ பிரபாகர் தெடங்கிவைத்தார்.

பெரம்பலூர் நகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் ட்ரோன் உதவியோடு கிருமி நாசினியானது தெளிக்கப்பட்டத.

மேலும் இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை