/* */

பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்

அரசு மருத்துவமனைக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம்.வழங்கியது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்
X

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை பூமிகா அறக்கட்டளை சார்பில் ரூ.10.50 லட்சம் மதிப்பிலான (10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 கருவிகள், 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கருவிகள்) 13 இலவச ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினர்.

இதனை மருத்துவமனை இணை இயக்குனர் கோ.திருமால், மருத்துவமனை மருத்துவ அலுவலர் என்.ராஜா மற்றும் பொறுப்பாளார் சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Updated On: 20 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!