/* */

சலூன் கடைகளை திறக்க கோரிக்கை -தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கத்தினர் மனு

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கம் சார்பில் சலூன் கடைகளை திறக்க அனுமதிகோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சலூன் கடைகளை திறக்க கோரிக்கை -தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கத்தினர் மனு
X

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வால் தங்கள் முடிதிருத்தும் நிலையங்களுக்கு எந்தவித தளர்வுகள் வழங்கப்படாதது வருத்தமடையச் செய்துள்ளதாகவும், இதனால் வருவாய் இன்றி தினமும் அல்லல்பட்டு வருதாக தெரிவித்தனர்.

மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரடங்கு சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சலூன் நிலையங்களை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 8 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க