/* */

பெரம்பலூர்: கண் அறுவை சிகிச்சை முகாமிற்கு 50 பேர் அனுப்பி வைப்பு

பெரம்பலூரில் இருந்து மதுரைக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக 50 பேர் பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: கண் அறுவை  சிகிச்சை முகாமிற்கு 50 பேர் அனுப்பி வைப்பு
X

கண்அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெரம்பலூரி்ல் இருந்து பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் கடந்த பத்தாம் தேதி செட்டிகுளம் லயன்ஸ் சங்கம்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதனிடையே அறுவை சிகிச்சை செய்வதற்காக 50 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.அப்போது செட்டிகுளம் லயன் கிளப் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 13 Oct 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!