/* */

நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர்  பலி
X

நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அடுத்த கணக்கன் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி. இவர் தனது மண் வீட்டை சீரமைப்பு செய்வதற்காக வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். சுவர் இடிப்பதை, பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூங்கொடியும்(55), அவரது 2 வயது பேத்தி தேவஸ்ரீயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சின்னதம்பி தனது சுவரை இடித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மண்சுவர் சின்னத்தம்பி மீதும், பூங்கொடி மற்றும் தேவஸ்ரீ மீதும் விழுந்தது. இதில் பூங்கொடி மற்றும் தேவஸ்ரீ ஆகியோர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 March 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!