/* */

கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி

கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
X

கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 64-வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் பெண்களுக்கான 10-வது கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

நேற்று நடந்த மகளிர் போட்டியில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஹூப்ளி-நார்தன் ரயில்வே நியூ டெல்லி அணிகள் விளையாடின. இதில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணி 68-56 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. சவுத் வெஸ்டர்ன் ரயில்வே வீராங்கனை சத்யா 24 புள்ளிகள், நார்தன் ரயில்வே வீராங்கனை ரிம்பி 21 புள்ளிகள் எடுத்தனர்.

ஆண்களுக்கான ஆட்டத்தில் சென்ட்ரல் செகரட்டரியேட் நியூ டெல்லி- நார்தன் ரயில்வே நியூ டெல்லி அணிகள் மோதின. இதில் நார்தன் ரயில்வே வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். ஸ்கோர்: 70-59

Updated On: 26 May 2024 3:02 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு
  2. கடையநல்லூர்
    சுதந்திர போராட்ட தியாகி வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள்..!
  3. சூலூர்
    சூலூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : இருவர் கைது..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பக்ரீத் சிறப்பு வழிபாடு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வருகிற 22ம் தேதி அருணகிரிநாதர் அவதார நல்விழா
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் விவசாயிக்கு டிராக்டர் : நடிகர்கள் லாரன்ஸ் , எஸ் ஜே சூர்யா ...
  8. ஈரோடு
    பக்ரீத் பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் 150 பள்ளி வாசல்களில் சிறப்பு...
  9. இந்தியா
    தேர்தல் தந்த பாடம் : நடுத்தர மக்களுக்கு ஏற்ற திட்டங்கள்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு