/* */

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி  விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

ஸ்ரேயாசிங். நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகிக்கிறார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள, வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வீடியோகான்பரன்சிங் மூலம் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும், கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் காலை 10 மணிக்குள், சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்