/* */

எலச்சிப்பாளையத்தில் டிச.23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

எலச்சிப்பாளையத்தில் வருகிற 23ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

எலச்சிப்பாளையத்தில் டிச.23ம் தேதி  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

எலச்சிப்பாளையத்தில் வருகிற 23ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 23ம் தேதி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அமைப்பின் மூலம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலச்சிப்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்றவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெறலாம்.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை திட்ட அலுவலகத்தை 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்