/* */

நாமக்கல்: கல்பனா சாவ்லா விருது பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து, கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் நாளை மாலைக்கும் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

நாமக்கல்: கல்பனா சாவ்லா விருது பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்
X

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில், 2021ம் ஆண்டிற்கான துணிச்சலுடன், சமுதாய தொண்டு செய்து சாதனை புரிந்த பெண்மணி ஒருவருக்கு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெற தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்க வேண்டும். இதன்படி வீர, தீர செயல்கள் புரிந்த தகுதிவாய்ந்த பெண்மணிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விண்ணப்பங்கள் நாளை 24ம் தேதி மாலை 5 மணிக்குள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Jun 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு