/* */

நாமக்கல்லில் வரும் ஆக.3ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான, மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற ஆக.3ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் ஆக.3ம் தேதி  மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

இது குறித்து மாவட்ட கலெக்டர்ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான, ஜூலை மாத குறைதீர் கூட்டம் வருகிற ஆக.3ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆன்லைன் மூலம், வீடியோ கான்பரசிங் வழியாக நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கலெக்டரிடம் தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

கோரிக்கைகளை தெரிவிக்க உள்ள விவசாயிகள், ஆக.3ம் தேதி காலை 10 மணிக்குள், சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி