/* */

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

Rainwater stagnates like a pond under the flyover at Kumarapalayam

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில்  குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
X

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர்

குளம் போல் தேங்கி நிற்கிறது.

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலம் கீழ் பகுதியில் நேற்று பெய்த சாதாரண தூரல் மழைக்கே, குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:மழை வந்தால் இங்கு தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.


Updated On: 30 Jun 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது