/* */

குமாரபாளையம் அருகே வக்கிரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ஜோதி வழிபாடு

குமாரபாளையம் அருகே எல்லை மாரியம்மன் கோவில் வீதியில் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடத்தில் பவுர்ணமி ஜோதி வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே வக்கிரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ஜோதி வழிபாடு
X

குமாரபாளையம் அருகே எல்லை மாரியம்மன் கோவில் வீதியில் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடத்தில் பவுர்ணமி ஜோதி வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.  

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அடுத்து குமாரபாளையத்தில் தான் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடம் அமைக்கப்பட்டுள்ளதாக இதன் நிறுவன குழு தலைவர் மற்றும் அர்ச்சகர் முருகன் கூறியுள்ளார்.

இங்கு மாதம் தோறும் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவேரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

கோவில் மேற்புறம் உள்ள ஜோதி மேடையில் கற்பூரங்களால் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த ஜோதியை பக்தர்கள் ஓம் சக்தி சரண கோஷத்துடன் வணங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 11 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  3. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  4. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  5. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  7. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...