/* */

அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை படியும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தல்படியும், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 27 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...