/* */

வேளாங்கண்ணி அருகே ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலய மாசி மக பிரமோற்சவ விழா

வேளாங்கண்ணி அருகே ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலய மாசி மக பிரமோற்சவ விழா மிக விமரிசையாக நடந்தது.

HIGHLIGHTS

வேளாங்கண்ணி அருகே ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலய மாசி மக பிரமோற்சவ விழா
X

மாசி மக பிரமோற்சவ விழாவில் பெண்கள் கொண்டு வந்திருந்த சீர் வரிசை பொருட்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தின் மாசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் இன்று நந்திநாதேஸ்வரர்,சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வர்ண விநாயகர் ஆலயத்தில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Updated On: 21 Feb 2022 3:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!