/* */

நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி எம்எல்ஏ வழங்கினார்

நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ ஷா நவாஷ் வழங்கினார்.

HIGHLIGHTS

நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி எம்எல்ஏ வழங்கினார்
X

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ ஷா நவாஷ் வழங்குகிறார். அருகில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன்.


நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நாகூர் அரசு மருத்துவமனையில் கொரோனா அவசர தேவைக்கு ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் இல்லாததை அறிந்த காதிஜா நாச்சியார் என்பவர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி ஒன்றை வழங்கினார்.

இந்த நிலையில் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆக்சிஜன் கருவியை நாகூர் அரசு மருத்துவனையில் சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஷ், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் ஆகியோர் மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அவசர சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கருவியை பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுகொண்டார்.


Updated On: 8 Jun 2021 7:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்