/* */

You Searched For "#நாகூர்"

நாகப்பட்டினம்

நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி எம்எல்ஏ...

நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ ஷா நவாஷ் வழங்கினார்.

நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி எம்எல்ஏ வழங்கினார்
கீழ்வேளூர்

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

நாகையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு பொட்டலங்கல் வழங்கினர்.

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு 8 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெறுகிறது. புனித ஸ்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி வெறிச்சோடியது.

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு  8 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு
நாகப்பட்டினம்

ரம்ஜான் தினமான 14 ஆம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் ; நாகூர் தர்கா...

ரம்ஜான் தினமான 14ம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரம்ஜான் தினமான  14 ஆம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் ; நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள்
நாகப்பட்டினம்

முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள்...

புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் வாழ்த்து.தெரிவித்தனர்.

முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் வாழ்த்து
நாகப்பட்டினம்

மனைவி இறந்த சோகத்தில் ஒரு மணிநேரத்தில் உயிரிழந்த கணவர்

நாகை அருகே சாவிலும் இணைபிரியாத வயதான தம்பதிகள் மனைவி இறந்த சோகத்தில் ஒரு மணிநேரத்தில் கணவரும் உயிரிழந்தார்

மனைவி இறந்த சோகத்தில் ஒரு மணிநேரத்தில் உயிரிழந்த கணவர்
நாகப்பட்டினம்

நாகையில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா வெறிச்சோடியது

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் காரணமாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.

நாகையில்  வேளாங்கண்ணி, நாகூர் தர்கா வெறிச்சோடியது
நாகப்பட்டினம்

நாகை அருகே மகான்களின் சமாதி சேதம், மர்ம நபர்கள் கைவரிசை

நாகை அருகே அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா ஆண்டவரின் வழியில் வந்த மகான்களின் சமாதியை சேதப்படுத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி...

நாகை அருகே மகான்களின் சமாதி சேதம், மர்ம நபர்கள் கைவரிசை