/* */

நாகை மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல்

நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல்
X

நாகையில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தி.மு.க.வினர் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் நாகை, வேதாரண்யம் ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய 4 பேரூராட்சிகளில் போட்டியிட தி.மு.க.வினர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர்.

விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நாகை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க. நாகை மாவட்ட பொறுப்பாளர் கெளதமன் மேற்கொண்ட நேர்காணலில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 214 பேர் பங்கேற்றனர்.

Updated On: 6 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்