You Searched For "#UrbanElection"
அரியலூர்
அரியலூர் மாவட்ட நகராட்சி தேர்தலில் டெபாசிட் இழந்த அரசியல் கட்சியினர்
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியினர் பலர் டெபாசிட் இழந்துள்ளனர்.
தமிழ்நாடு
மக்கள் போட்ட மதிப்பெண்ணால் உள்ளாட்சியிலும் மலர்ந்தது தி.மு.க. ஆட்சி
மக்கள் போட்ட மதிப்பெண்ணால் உள்ளாட்சியிலும் தி.மு.க. ஆட்சி மலர்ந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் 66.96 சதவீதம் வாக்குகள் பதிவு
சிவகங்கை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் 66.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
நுண்பார்வையாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குசாவடிகளை தயார்படுத்தும் பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி மையங்களை தயார்படுத்தும்பணி தீவீரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு
இ.வி.எம்.இயந்திரத்தில் 'நோட்டா' இல்லை- இது வாக்காளர்களுக்கு தெரியுமா?
இ.வி.எம்.இயந்திரத்தில் 'நோட்டா' இல்லை- இது வாக்காளர்களுக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தேர்தலில் ஓட்டுபோடுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என தெரியுமா?
தேர்தலில் ஓட்டுபோடுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்- ஆணையம் உத்தரவு
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்- மாநில தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
யாரை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கவேண்டும்? வாக்காளர்களுக்கு ஓர்...
நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் யாரை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கவேண்டும்? வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம்
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று 56 பேர் வேட்பு மனு
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இன்று மட்டும் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது.