/* */

ரூ,1.50 கோடி வாடகை பாக்கி: பிளக்ஸ் பேனர் வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

கோயில் நிர்வாகத்தில் திடீர் அறிவிப்பு பலகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது

HIGHLIGHTS

ரூ,1.50 கோடி வாடகை  பாக்கி: பிளக்ஸ் பேனர் வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
X

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வெண்ணைய்மலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யார், யார் வாடகை பாக்கி என்று கோயில் நிர்வாகத்தின் சார்பாக பிளக்ஸ் பேனர்கள் மூலம் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அந்த கோயிலின் முன்பு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இத்திருக்கோயிலுக்கு சொந்தமான காதப்பாறை கிராம்ம் புல எண் 269 ல் ஏக்கர், 7.81 செண்ட் இடத்திற்கு வாடகை பாக்கி அதிகம் வைத்துள்ளவர் விவரம் மற்றும் வரிசை எண்ணுடன் ஒரு வாடகைதாரர் நிலுவைத்தொகை 30-06-2022 முடிய ரூபாய் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து பதினாராயித்து இருநூற்றி முப்பத்தி மூன்று என்று எண்ணிலும், எழுத்திலும் எழுதப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பலகையால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது

Updated On: 7 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு