/* */

நூறு நாள் வேலைத்திட்டம்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

குளித்தலையில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி தரவில்லை என வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

HIGHLIGHTS

நூறு நாள் வேலைத்திட்டம்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
X

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திம்மம்பட்டி ஊராட்சி ரெத்தினம் பிள்ளை புத்தூரில் கடந்த 2 மாதங்களாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்கள் பகுதி மக்களுக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகம் பணி வழங்காமல் இருந்து வருவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை யூனியன் இன்ஜினியர் செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நாளை முதல் தங்கள் பகுதி பொதுமக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை தருவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 27 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...