/* */

திருவள்ளுவர் தினத்தில் களையிழந்து காணப்பட்ட குமரி திருவள்ளுவர் சிலை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை நிறுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

HIGHLIGHTS

திருவள்ளுவர் தினத்தில் களையிழந்து காணப்பட்ட குமரி திருவள்ளுவர் சிலை
X

திருவள்ளுவர் சிலை.

முக்கடல் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரியில் கடலின் நடுவே உலக பொதுமறை நாயகன் ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானுயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக தை திருநாளின் மறுநாள் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்தில் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று பண்பாளர்கள் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் வழிபடுவர்.

இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை விதித்து உள்ள அரசு திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தையும் நிறுத்தியது. இந்நிலையில் திருவள்ளுவர் தினமான இன்று குமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை விமரிசை காணாமல் களையிலந்து காணப்பட்டது.

Updated On: 15 Jan 2022 10:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!